பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
Sunday, May 7th, 2017சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான பல தீர்மானங்களை கொண்டு வந்துள்ள நிலையில், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு சில தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது கவலையான விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியலமைப்பு ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்ப உதவும் - அமைச்சர் மங்கள சமரவீர!
நாட்டை இயல்புக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் அரச , தனியார் பிரிவுகளின் சேவைகள் திங்கள்முதல் ஆரம...
GSP வரிச்சலுகையை பாதுகாக்க அரசாங்கம் முக்கிய நடவடிக்கை - மனித உரிமை மேம்பாடு குறித்து அதிக கவனம் என ...
|
|