மஹியங்கனை, புனிதநகர், தொடம்வத்த பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]
கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (12) யாழ். மேல் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஹட்டன் – நோர்வூட்... [ மேலும் படிக்க ]
உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக ஜனநாயகம் மிக்க நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்குவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
டிக்கோயா கிளங்கள்... [ மேலும் படிக்க ]
எமது நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்துவரும் நிலையில் எவரும் தமக்கு விரும்பிய பகுதிகளில் வாழ்வதற்கு உரிமையுண்டு. இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஓர் இன சமூகத்தினர் பரம்பலாக... [ மேலும் படிக்க ]
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் நடைபெறும் 2017 ஐ.நா.வெசாக் வைபத்தினை முன்னிட்டு 20 முத்திரைகளை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கண்டி லங்காதிலக விகாரை நேபாளத்தில் லும்பினி... [ மேலும் படிக்க ]
இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் திறந்துவைத்துள்ளார்.
இந்திய பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரி,... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த முக்கிய அவதானம் செலுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச... [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை வெகுவிமரிசையாக ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் இந்திய... [ மேலும் படிக்க ]