Monthly Archives: May 2017

கைக்குண்டுத் தாக்குதல் ஒருவர் பலி

Friday, May 12th, 2017
மஹியங்கனை, புனிதநகர், தொடம்வத்த பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

Friday, May 12th, 2017
  கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (12) யாழ். மேல் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !

Friday, May 12th, 2017
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஹட்டன் – நோர்வூட்... [ மேலும் படிக்க ]

இலங்கை உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஜனாதிபதி!

Friday, May 12th, 2017
உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக ஜனநாயகம் மிக்க நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்குவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டிக்கோயா கிளங்கள்... [ மேலும் படிக்க ]

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, May 12th, 2017
எமது நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்துவரும் நிலையில் எவரும் தமக்கு விரும்பிய பகுதிகளில் வாழ்வதற்கு உரிமையுண்டு. இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஓர் இன சமூகத்தினர் பரம்பலாக... [ மேலும் படிக்க ]

கீதாவின் பாராளுமன்ற இரத்து விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது!

Friday, May 12th, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

Friday, May 12th, 2017
இலங்கையில் நடைபெறும் 2017 ஐ.நா.வெசாக் வைபத்தினை முன்னிட்டு 20 முத்திரைகளை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கண்டி லங்காதிலக விகாரை நேபாளத்தில் லும்பினி... [ மேலும் படிக்க ]

டிக்கோயா வைத்தியசாலையை திறந்துவைத்தார் இந்தியப் பிரதமர்!

Friday, May 12th, 2017
இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் திறந்துவைத்துள்ளார். இந்திய பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரி,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பு – வாரணாசி விமான சேவை – பிரதமர் மோடி அறிவிப்பு!

Friday, May 12th, 2017
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த முக்கிய அவதானம் செலுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச... [ மேலும் படிக்க ]

விமரிசையாக ஆரம்பமான  சர்வதேச வெசாக் வைபம்!

Friday, May 12th, 2017
ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை வெகுவிமரிசையாக ஆரம்பமானது. இந்த நிகழ்வில் இந்திய... [ மேலும் படிக்க ]