Monthly Archives: May 2017

தவறான சிகிச்சை தொடர்பில் 100 முறைப்பாடுகள் – இலங்கை மருத்துவ சபை!

Tuesday, May 23rd, 2017
மருத்துவர்களின் தவறான சிகிச்சை தொடர்பில் கடந்த ஆண்டில் மட்டும் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. கடந்த பல வருடங்களில் இது போன்ற 500... [ மேலும் படிக்க ]

சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவோர் மீது வழக்கு!

Tuesday, May 23rd, 2017
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை கொட்டும் பொதுமக்கள் மீது வழக்குத் தொடரும் பணிகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

வாழைப்பழத்தின் விலை குடாநாட்டில் திடீர் வீழ்ச்சி

Tuesday, May 23rd, 2017
யாழ்.குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடிரென வீழ்ச்சியடைந்ததையடுத்து செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாம்பழம், பலாப்பழம், பப்பாசிப்பழம் போன்றவற்றின் காலம்... [ மேலும் படிக்க ]

மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி!

Tuesday, May 23rd, 2017
மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது. தற்போது பெக்கோ... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் வேலை நிறுத்தம்:  வைத்தியசாலைகள் முடக்கம்!

Tuesday, May 23rd, 2017
அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் நேற்றுக் காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. சில கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

மான்செஸ்டர்  பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது இலங்கை!

Tuesday, May 23rd, 2017
இங்கிலாந்தின்  மான்செஸ்டரில் (Manchester ) நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த... [ மேலும் படிக்க ]

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது!

Tuesday, May 23rd, 2017
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. குறித்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மன விரக்தியில் 39 வயது  குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை

Tuesday, May 23rd, 2017
தொழில் வாய்ப்பும், நிரந்தர வருமானமுமின்றி வாழ்ந்து வந்த 39 வயது குடும்பஸ்தரொருவர் மன விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(22) காலை கோண்டாவில்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Tuesday, May 23rd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின்  சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(24) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை!

Tuesday, May 23rd, 2017
மென்செஸ்டர் பகுதியில் அமெரிக்க பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சியில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும்... [ மேலும் படிக்க ]