யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Tuesday, May 23rd, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின்  சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(24) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, புலோப்பளை, அல்லிப்பளை, ஆரத்திநகர் போன்ற பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: