Monthly Archives: May 2017

அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி!

Wednesday, May 24th, 2017
சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய நெல் உற்பத்தியல்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை பாதிக்கும் சம்பவங்களை தவிர்க்க பணிப்பு – பதில் பொலிஸ்மா அதிபர்!

Wednesday, May 24th, 2017
நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல்!

Wednesday, May 24th, 2017
நீதிமன்ற உத்தரவை அவமதித்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி மாகாண... [ மேலும் படிக்க ]

மான்செஸ்டர் தாக்குதல் – சாம்பியன்ஸ் கிரிக்கெற் போட்டித் தொடர் பாதிப்பு?

Wednesday, May 24th, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலானது எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாக உள்ள சாம்பியன் கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் பாதிப்பை... [ மேலும் படிக்க ]

வட கொரியா மீது துப்பாக்கி சூடு தாக்குதல்- தென் கொரியா!

Wednesday, May 24th, 2017
வட கொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் மீது தென் கொரியா இராணுவத்தினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென் கொரியா தலைமை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் லொறி- கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!

Wednesday, May 24th, 2017
பிரித்தானியாவில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த ஒருவர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Staffordshire, எம்6... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சுமார் 51 கிலோ கஞ்சா மீட்பு!

Wednesday, May 24th, 2017
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோகிராம் 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்... [ மேலும் படிக்க ]

52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

Wednesday, May 24th, 2017
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்ப முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை எமிரெட்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் 6  இந்தியர்கள் கைது!

Wednesday, May 24th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 9 விக்கட்களினால் வெற்றி

Wednesday, May 24th, 2017
இலங்கை அணி மற்றும் ஸ்கோட்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் 9 விக்கட்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை அணி தலைவர்... [ மேலும் படிக்க ]