நெடுந்தீவில் 6 இந்தியர்கள் கைது!
Wednesday, May 24th, 2017இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசன் துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேராபத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி!
தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் - காவற்துறைத் தலைமையகம்!
தொழில்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
|
|