நெடுந்தீவில் 6  இந்தியர்கள் கைது!

Wednesday, May 24th, 2017

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசன் துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: