சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை... [ மேலும் படிக்க ]
முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]
சிரற்ற காலநிலை காரணமாக களுத்துறை, புளத்சிங்கள, போகாவத்தை- தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 4 பேரைக்... [ மேலும் படிக்க ]
பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு அண்மையில் சிகரட், மதுபானம் விற்பனை செய்வதைத்தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்துள்ளார்.
இதன் பிரகாரம்... [ மேலும் படிக்க ]
சிறுநீரகங்களை கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]
வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவங்கள் (பிசி படிவம்) வீடு வீடாக கிராம அலுவலர்களால் வழங்கப்படவில்லையாயின் உடனடியாக தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ அல்லது யாழ்ப்பாண மாவட்டச்... [ மேலும் படிக்க ]
2019ஆம் ஆண்டு தொடக்கம் உயர்தரப் பரீட்சையையும் சாதாரண தரப் பரீட்சையையும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சு... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். அவை உரிமையாளர்களிடம் மீள வழங்கப்படும் போது. தண்டப் பணம் மற்றும் பராமரிப்புச்... [ மேலும் படிக்க ]
ஐசிசி தரப்படுத்தலில் 7 வது இடத்திற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியால் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]
தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது பயிற்சி ஒருநாள் போட்டியில் 72 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்தின் ஹெடின்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]