சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
Friday, May 26th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது
Related posts:
இலங்கை கடற்படை கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில்!
மக்களுக்கும் நேர்மையான முறையில் அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் - ஜனாதிபதி!
சவுதியில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!
|
|