சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
Friday, May 26th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது
Related posts:
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு ...
|
|