ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்!
Friday, March 13th, 2020கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.
Related posts:
குடும்பஸ்தர் மரணம்!
பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குபவர்கள் இலங்கையர் -சர்வதேச ஆய்வில் தகவல்!
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்- சபாநாயகர் கரு ஜயசூரிய!
|
|