Monthly Archives: May 2017

நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு….

Monday, May 29th, 2017
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த வருடத்திற்கான கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் கலைக்கு விசேட சேவை புரிந்த நல்லூர் பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்!

Monday, May 29th, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுதாபம் தெரிவித்துள்ளார் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது 

Monday, May 29th, 2017
நாளை ஞாயிற்றுக்கிழமை(29) இடம்பெறவிருந்த யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இரண்டாவது கப்பலும் இலங்கையை வந்ததடைந்தது

Monday, May 29th, 2017
இலங்கையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக, இந்தியாவின் இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ஷார்துல் கப்பல் கொழும்புத்... [ மேலும் படிக்க ]

பெண்கள் வலுவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!

Sunday, May 28th, 2017
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சபை மற்றும் ஜனநாயக ஆளுகையையும் பொறுப்புக் கூறலையும் பலப்படுத்தும் கருத்திட்டம் (Sdgap) ஏற்பாட்டில் யாழ்.நகரில் அமைந்துள்ள கிறீன் கிறாஸ்... [ மேலும் படிக்க ]

அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!

Sunday, May 28th, 2017
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார். சில காலமாக உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விநாயகமூர்த்தி இன்று... [ மேலும் படிக்க ]

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, May 28th, 2017
நாட்டில்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

Sunday, May 28th, 2017
காலஞ்சென்ற அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார். கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்... [ மேலும் படிக்க ]

IPL தொடரில் சாதித்த மஹேலவுக்கு பங்களாதேஷ் BPL தொடரின் பயிற்சியாளராக அழைப்பு!

Sunday, May 28th, 2017
இந்தியாவில் நடைபெற்று முடிந்த பத்தாவது ஐபில் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார். அவருடைய... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து!

Sunday, May 28th, 2017
அனர்த்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதேவேளையை விடுமுறையில் இருகின்ற சகல பொலிஸாரையும் கடமைக்கு திரும்புமாறும்... [ மேலும் படிக்க ]