பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து!
Sunday, May 28th, 2017அனர்த்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதேவேளையை விடுமுறையில் இருகின்ற சகல பொலிஸாரையும் கடமைக்கு திரும்புமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் பாதிக்கப்படும் வில்லூன்றி சோழபுரம் பகுதி மக்கள்
தேசிய மறுசீரமைப்பு பொறிமுறை அறிக்கை இம்மாதம் சமர்ப்பிப்பு!
நாடா புயலால் மீனவர் பாதிப்பு: இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை!
|
|