காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது
Monday, May 29th, 2017
நாளை ஞாயிற்றுக்கிழமை(29) இடம்பெறவிருந்த யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12.03.2017 இல் ஜனாதிபதியினளால் மீளவும் கையளிக்கப்பட்ட கல்லூரியின் இரு கட்டடங்களும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் நாளை திங்கட்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனால் திறந்து வைக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொழில்வாய்ப்பில் மோசடி: பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் - சாகல தெரிவிப்பு!
|
|
|


