Monthly Archives: March 2017

யாழ் இந்துக் கல்லூரியின் இறுதிநேர அதிரடி வீண்: சமநிலையில் முடிந்தது போட்டி!

Sunday, March 5th, 2017
கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையிலான இரண்டு நாட்களை கொண்ட இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கட் போட்டியில், சமபலத்துடன் மோதிக்கொண்ட இரு அணிகளினதும் பலத்த... [ மேலும் படிக்க ]

மலிந்து மதுரங்கவின் அபார துடுப்பாட்டத்தினால் மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி!

Sunday, March 5th, 2017
  புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிசிங்கர் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில், காலிறுதிக்கு தகுதி பெரும் போட்டியில் காலி... [ மேலும் படிக்க ]

சமநிலையில் நிறைவடைந்தது 83ஆவது புனிதர்களின் சமர்!

Sunday, March 5th, 2017
புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியான 83ஆவது புனிதர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. பி. சரவணமுத்து... [ மேலும் படிக்க ]

திருமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு நீதி பெற்றுத்தரக் கோரி ஈ.பி.டி.பியிடம் மகஜர் கையளிப்பு!

Sunday, March 5th, 2017
தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதற்கான முயற்சியனை மேற்கொண்டு தருமாறுகோரி திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்... [ மேலும் படிக்க ]

கண்ணீர் விட்டு அழுத பிரபல பாகிஸ்தான் வீரர்!

Sunday, March 5th, 2017
பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இத்தொடரில் பேஸ்வர்... [ மேலும் படிக்க ]

ஆசியா பிராந்தியத்தின் விமான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கையை தரமுயர்த்த நடவடிக்கை!

Sunday, March 5th, 2017
ஆசியா பிராந்தியத்தின் விமான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கையை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை திட்டம்!

Sunday, March 5th, 2017
நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.  அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முதலீடு தொடர்பான மாநாட்டில் இது... [ மேலும் படிக்க ]

துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு…!

Sunday, March 5th, 2017
துபாயிலிருந்து இலங்கை திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப்பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை... [ மேலும் படிக்க ]

ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதி – அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!

Sunday, March 5th, 2017
ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கப்படுவதற்கான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!

Sunday, March 5th, 2017
பெரும் போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ளதாக விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க... [ மேலும் படிக்க ]