இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய பிரஜைகள் ஒன்பது பேரில் மூவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறித்த ரஷ்ய பிரஜைகள் இன்று நாடு... [ மேலும் படிக்க ]
குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு 3300 தினார் சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கைப் பெண் சம்பளம் இன்றியே... [ மேலும் படிக்க ]
இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]
20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை அணிக்கு பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெருமை யடைவதாக 1996 உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்... [ மேலும் படிக்க ]
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தந்தை செல்வா, சிவசிதம்பரம், ரவிராஜ் ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள போது எமது பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசன் M.P..க்கு சிலை... [ மேலும் படிக்க ]
பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும் நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருவதை தவித்துக்கொள்ளுமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மக்களுக்கு கோரிக்கை... [ மேலும் படிக்க ]
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஜகர்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச்... [ மேலும் படிக்க ]
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு... [ மேலும் படிக்க ]
வலிகாமம் கிழக்கு பகுதியின் வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(07) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின்... [ மேலும் படிக்க ]