யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Monday, March 6th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(07) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, அளவெட்டியின் ஒரு பகுதி, சேந்தாங்குளம், இளவாலை, வித்தகபுரம், பெரியவிளான் ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்காது: நுகர்வோர் விவகார அதிகாரசபை!
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் - விசேட உரையில் பிரதமர் ...
மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் - தேசிய துக்கம் அனுஷ்ட...
|
|