யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Monday, March 6th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(07) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, அளவெட்டியின் ஒரு பகுதி, சேந்தாங்குளம், இளவாலை, வித்தகபுரம், பெரியவிளான் ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: