Monthly Archives: March 2017

இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஈ.பி.டி.பி. நிதி உதவி!

Friday, March 10th, 2017
இருதய நோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் இருதய சத்திரசிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பிள்ளையார் கோவில்... [ மேலும் படிக்க ]

முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய தரப்பிடமிருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் – சட்டமா அதிபர் தகவல்!

Friday, March 10th, 2017
முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய ஏதேனுமொரு தரப்பு நட்டத்தை ஏற்படுத்தியிருந்தால், அந்தத் தரப்பிடம் இருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் என சட்ட மா அதிபர்... [ மேலும் படிக்க ]

நண்டு பிடித்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கம் தெரிவிப்பு!

Friday, March 10th, 2017
யாழ்.குடாநாட்டு கடல் பரப்புகளில் நீலக்கால் நண்டு பிடித்தல் தொடர்பாக புதிய சட்ட விதிகளை உருவாகும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்க... [ மேலும் படிக்க ]

நியமனங்களை தவற விடுகிறது வடக்கின் உள்ளுராட்சி அமைச்சு  – முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை!

Friday, March 10th, 2017
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் பணிபுரிய உள்ள 41 ஆசிரியர்களை நியமிகக்கக்கூடிய வாய்ப்புத் தவறவிடப்பட்டுள்ளது என்று ஆசிரியர்கள் பலர்... [ மேலும் படிக்க ]

நிலத்தடி தொட்டி அமைத்து கழிவு நீர் விடப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர குடியிருப்பாளர்களிடம் கோரிக்கை!

Friday, March 10th, 2017
யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் உள்ள மக்கள் தமது வீட்டுக்கழிவு நீரை கால்வாய்களில் சேர்ப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மீறி கழிவு நீரை கல்வாய்களில் சேர்ப்போர் மீது மாநராட்சி மன்றம்... [ மேலும் படிக்க ]

மருந்தகங்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைஇடை நிறுத்தம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Friday, March 10th, 2017
நாட்டில் மருந்தகங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

சைட்டம் குறித்து வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவில்லை – கோப் குழு !

Friday, March 10th, 2017
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. கோப் குழு... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு –  கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்!

Friday, March 10th, 2017
நாட்டில் நிலவும் வறட்சியி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பறுதி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார... [ மேலும் படிக்க ]

49 முறைப்பாடுகளின் விசாரணைகள் பூர்த்தி – பிரதமர்!

Friday, March 10th, 2017
பாரதூரமான இலஞ்ச ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதுவரை 49 முறைப்பாடுகளின் விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம் – அமைச்சர் அர்ஜூன!

Friday, March 10th, 2017
கடந்த ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை ரூபாய் 11 பில்லியன்கள் இலாபமிட்டியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]