Monthly Archives: March 2017

சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளது அமெரிக்கப்படை – பசர் அல் அசாட்!

Monday, March 13th, 2017
அமெரிக்கப் படையினர் சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளதாக சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்  போவதாக... [ மேலும் படிக்க ]

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவாரத்தில் ஒன்பது பேருக்கு டெங்கு !

Monday, March 13th, 2017
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள ஒன்பது டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு அனுமதி பெற வேண்டும் – கடற்படை தளபதி!

Monday, March 13th, 2017
கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன... [ மேலும் படிக்க ]

வவுனியா மக்களுக்கு வைத்திய அதிகாரி எச்சரிக்கை!

Monday, March 13th, 2017
கடந்த சில நாட்களாக 22 பேர் பன்றிக்காய்ச்சல் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

பெண்ணியம் என்பது மார்ச் 8 ஆம் திகதி மட்டும் பேசப்படும் பொருளல்ல – யாழ் மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர் வேதவல்லி!

Monday, March 13th, 2017
பெண்ணியம் என்பது மார்ச் 8ஆம் திகதி மட்டும் பேசப்படும் ஒரு பொருளல்ல. அது என்றும் எமது இதயத்திலே சம உணர்வுகளுடன் போற்றப்படவேண்டிய தினமாகும் என யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ரேணுகா ஹேரத் காலமானார்!

Monday, March 13th, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் இன்று (13) அதிகாலை காலமானார். மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரான இவர், கண்டி  மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில்!

Monday, March 13th, 2017
அரச தாதி உத்தியோகத்தர் சங்கமானது இன்று(13) தொடக்கம் 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(12) இடம் பெற்ற... [ மேலும் படிக்க ]

தொற்றாநோயை 5 சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, March 13th, 2017
தொற்றா நோயை 2020ம் ஆண்டளவில் ஐந்து சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டமாகும்; என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]

கீரிமலை நீர்த்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு!

Monday, March 13th, 2017
கீரிமலையில் வீடமைப்பு திட்டத்திலுள்ள சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கபுரம் நீர்த்திட்டத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை – தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர்!

Monday, March 13th, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி... [ மேலும் படிக்க ]