Monthly Archives: March 2017

வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்!

Thursday, March 16th, 2017
தமிழகத்தின் வடக்குப்பகுதில் வெப்பத்தின் தாக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. கோடைகாலத்தின் தொடக்கத்தில் இருப்பதால்... [ மேலும் படிக்க ]

குருநாகல் – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் !

Thursday, March 16th, 2017
58.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட குருநாகலில் இருந்து தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று நெடுஞ்சாலைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்ருடன் பாக். கடற்படை அதிகாரிகள் சந்திப்பு!

Thursday, March 16th, 2017
கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'பீஎன்எஸ் நஸ்ர்' கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிட்டார். கப்பலை நேற்று... [ மேலும் படிக்க ]

விரைவில் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம் !

Thursday, March 16th, 2017
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திர முனை வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்காக கிராமிய அரசாங்கம் – அமைச்சர் கஜந்த கருணாதிலக!

Thursday, March 16th, 2017
பொதுமக்களை நேரடியாக நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் வகையில் 'கிராமிய அரசாங்ம்' எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் சாகல ரத்நாயக்க!

Thursday, March 16th, 2017
சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள... [ மேலும் படிக்க ]

எனது கணவரை மீட்டுத்தாருங்கள் – மனைவியின் உருக்கமான கோரிக்கை!

Thursday, March 16th, 2017
சில தினங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் : அவசரமாக மூடப்படும் 66 பாடசாலைகள்!

Thursday, March 16th, 2017
டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள 66 பாடசாலைகள் மூடுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

சாட்சியங்களை விடுவித்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Thursday, March 16th, 2017
புன்னாலை கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் கொலை தொடர்பான வழக்கில் இருந்து எட்டு சாட்சியங்கள்... [ மேலும் படிக்க ]

கப்பல்களின் வருகை 5 சதவீத அதிகரிப்பு!

Thursday, March 16th, 2017
2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் 4195 கப்பல்கள் துறைமுகத்திற்கு... [ மேலும் படிக்க ]