குருநாகல் – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் !

Thursday, March 16th, 2017

58.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட குருநாகலில் இருந்து தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 வடக்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புபடக்கூடிய வகையில் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

Related posts:

இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து - பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக...
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிப்பங்கீட்டு நிதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்...

கர்ப்பிணிகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி - மகப்பேற்று வைத்தியர்கள் ஆய...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப...
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு - அனைத்து ஏற்பாட...