Monthly Archives: March 2017

வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!

Thursday, March 30th, 2017
வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக... [ மேலும் படிக்க ]

முக்கொலை குற்றவாளிக்கு முத்தூக்கு தண்டனை!

Thursday, March 30th, 2017
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

அவதானமாக செயற்படுமாறு இலங்கையருக்கு எச்சரிக்கை!

Thursday, March 30th, 2017
ஈமெயில் மூலமாக கணனியின் நினைவக சேமிப்புகளை அழிக்கும் வைரஸ் ஒன்று குறித்து இலங்கை சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈமெயில் மூலமாக அனுப்பப்படும் குறித்த வைரஸ் ஆனது,... [ மேலும் படிக்க ]

துருக்கிப் பிரஜைகள் ஜெர்மனியில் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது!

Thursday, March 30th, 2017
ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என ஜெர்மனிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!

Thursday, March 30th, 2017
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான அதிகாரபூர்வ கடிதத்தில் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது என சில... [ மேலும் படிக்க ]

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு!

Thursday, March 30th, 2017
டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஸ்பகுமார... [ மேலும் படிக்க ]

சவுதியில் புதிய பதிவு நடவடிக்கை : இலங்கை தூதரகம்!

Thursday, March 30th, 2017
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதியில்... [ மேலும் படிக்க ]

காசநோயை அறிந்துகொள்ளும் புதிய பரிசோதனை முறை!

Thursday, March 30th, 2017
புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணித்தியாலத்தில் கண்டுபிடிக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் கொல்லி நோய்களில் காச நோயும் ஒன்று, இது உலகளவில் மிக முக்கியமான நோய் என... [ மேலும் படிக்க ]

மூளை உறையழற்சியினால் நைஜீரியாவில் 140 பேர் மரணம்!

Thursday, March 30th, 2017
நைஜீரியாவில் மூளை உறையழற்சி(meningitis) நோயினால் இதுவரையில் 140 பேர் மரணித்துள்ளனர். நைஜீரியாவின் சில மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயினால்... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை – மீன்பிடித்துறை அமைச்சர்!

Thursday, March 30th, 2017
இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]