வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!
Thursday, March 30th, 2017வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெ றவிருந்த வடக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இரண்டாம் தவணையிலிருந்து மாணவர்களுக்கு காப்புறுதி - வடக்கு கல்விச் செயலர் அறிவிப்பு!
மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!
|
|