Monthly Archives: March 2017

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Friday, March 24th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன!

Friday, March 24th, 2017
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை மற்றும் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர்... [ மேலும் படிக்க ]

இலண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியானது!

Friday, March 24th, 2017
இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர் காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத்,... [ மேலும் படிக்க ]

கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Friday, March 24th, 2017
கனடாவில் எதிர்வரும் காலத்தில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தன்னியக்கமாக்கல்... [ மேலும் படிக்க ]

அடிக்கு மேல் அடி வாங்கும் சசி அணி!

Friday, March 24th, 2017
இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுகவில் ஓபிஎஸ் அணி முன்னேற்றத்தையும், சசிகலா அணி தொடர் பின்னடைவையும் சந்தித்து வருகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், இரட்டை மின்கம்பம் சின்னத்தை... [ மேலும் படிக்க ]

உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்!

Friday, March 24th, 2017
இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில்  25 பவுண் கொள்ளை!

Friday, March 24th, 2017
  யாழ்.கச்சேரி காட்டுக்கந்தோர் வீதியில் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு 25 பவுண் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது  – செயிட் அல் ஹுசைன்!

Friday, March 24th, 2017
நாட்டில் இடம்பெற்ற இனநெருக்கடி, யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது என ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன்... [ மேலும் படிக்க ]

பாய்மரப் படகில் உலகம் சுற்றிய இந்திய பெண்கள்!

Friday, March 24th, 2017
இந்திய கடற்படையில் பணியாற்றும் பெண்களில் ஒரு குழுவினர் பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கின்றனர். இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும்... [ மேலும் படிக்க ]

பல கோடி கோழிகள் வருடாந்தம் இறைச்சிக்காகக் கொலை!

Friday, March 24th, 2017
இலங்கையில் வருடாந்தம் 13 கோடியே 20 இலட்சம் கோழிகள் இறைச்சிக்காகக் கொலை செய்யப்படுவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் வருடத்துக்கு 31 ஆயிரத்து 625... [ மேலும் படிக்க ]