யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Friday, March 24th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, செல்வநாயகபுரம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
குடா நாட்டில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுநிலையங்கள் - ஜே.வி.பி!
இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு - இலங்கை போக்குவரத்து சபை!
சீனி - அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி!
|
|