Monthly Archives: March 2017

சயிடம் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு போலி நாடகமா?

Wednesday, March 1st, 2017
சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், ஒருவர்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாக உள்ளது – வெளிவிவகார அமைச்சர்!

Wednesday, March 1st, 2017
நாட்டில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

நிலவுக்கு பயணிக்க முன்பணம் செலுத்திய இருவர்!

Wednesday, March 1st, 2017
நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க எரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் தனுஷ் !

Wednesday, March 1st, 2017
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்த வழக்கில், மதுரை உயர்... [ மேலும் படிக்க ]

ஹம்சிகா படுகொலை : திசைமாறும் கொலை வழக்கு விசாரணை?

Wednesday, March 1st, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவு... [ மேலும் படிக்க ]

மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி: இன்று கேப்பாபிலவு காணிவிடுவிப்பு!

Wednesday, March 1st, 2017
விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் செலவீனம் : சிறுதானியப் பயிர்ச் செய்கை கண்டாவளையில் வீழ்ச்சி !

Wednesday, March 1st, 2017
கண்டாவளைப் பிரதேசத்தில் சிறுதானிய பயிர்ச்செய்கையில் ஏற்படும் அதிக செலவினத்தால் அதிக விவசாயிகள் தெங்குப் பயிர்ச்செய்கையிலே தற்போது கவனம் செலுத்துகின்றனர் என்று கண்டாவளைப் பிரதேச... [ மேலும் படிக்க ]

திருமலையில் இரு மாதங்களில் 1000 பேருக்கு டெங்குத் தொற்று 3பேர் சாவு!

Wednesday, March 1st, 2017
திருகோணமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துரையாடல்!

Wednesday, March 1st, 2017
யாழ்ப்பாணக் கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை கல்வி வலய முகாமைத்துவ மண்டபத்தில் பிற்பகல் 1மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. பெரும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி பிரதேத்தில் இரு சுற்றுலா விரைவில் அமையும்!

Wednesday, March 1st, 2017
சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கச்சாய் துறைமுகம் எழுதுமட்டுவாழ் பொதுச் சந்தைப் பகுதி என்பன சுற்றுலா மையங்களாக மாற்றப்படவுள்ளன. இதற்குரிய நிதியை நகர அபிவிருத்தி திட்டமிடல்... [ மேலும் படிக்க ]