Monthly Archives: February 2017

ஆறுதல் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா!

Wednesday, February 22nd, 2017
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20க்கு இருபது, போட்டியில், 41 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று... [ மேலும் படிக்க ]

காணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Wednesday, February 22nd, 2017
ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் !

Wednesday, February 22nd, 2017
யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு!

Wednesday, February 22nd, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்துக்குமிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மகள் காலமானார்!

Wednesday, February 22nd, 2017
முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகளான சித்திராங்கனி குமாரி விஜயதுங்க இன்று (22) அதிகாலை காலமானார். கண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்... [ மேலும் படிக்க ]

7 சாரதிகளுக்கு 77ஆயிரம் அபராதம்!

Wednesday, February 22nd, 2017
  போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்திய 7 சாரதிகளுக்கு 77ஆயிரம் அபராதம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் – வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!

Wednesday, February 22nd, 2017
மலேரியா நோயைத் தடுக்கும் வகையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முற்கூட்டியே மலேரியா நோய்த்தடுப்பு மருந்து ஊசியை ஏற்றுமாறு பிராந்திய மலேரியா... [ மேலும் படிக்க ]

தெரு நாய்களுக்கு CCTV கெமராக்கள் – அமைச்சர்  பைஸர் முஸ்தபா நடவடிக்கை!

Wednesday, February 22nd, 2017
தெரு நாய்களை பொது இடங்களில் விட்டுச் செல்கின்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண... [ மேலும் படிக்க ]

மாங்குளம் நகர அபிவிருத்தியின் போது வனங்களது பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 22nd, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த அபிவிருத்தி நடவடிக்கையின்போது பனிக்கன்குளம், வன்னிவிளாங்குளம்,... [ மேலும் படிக்க ]

அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!

Wednesday, February 22nd, 2017
நல்லூர் அரசடி வீதி மற்றும் பிராமண கட்டு ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]