Monthly Archives: February 2017

14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – எச்சரிக்கிறது யுனிசெப்!

Thursday, February 23rd, 2017
உலகின் மிக வறுமையான நாடுகளான ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப் அமைப்பு... [ மேலும் படிக்க ]

சீனாவின் நடவடிக்கை: தென்னாசிய பிரந்தியத்தில் பெரும் பதற்றம்!

Thursday, February 23rd, 2017
சீனா நாட்டின் யுத்தக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் திடீர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – வங்களாதேஷ் தொடருக்கான வங்க அணி விவரம் வெளியீடு!

Thursday, February 23rd, 2017
மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை அணி மற்றும் சுற்றுலா அணியான பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான 15 வீரர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்... [ மேலும் படிக்க ]

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு!

Thursday, February 23rd, 2017
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அறநெறிப் பாடசாலைகளுக்கான நூலக கொடுப்பனவையும் அறநெறி ஊக்குவிப்பு கொடுப்பனவையும்... [ மேலும் படிக்க ]

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

Thursday, February 23rd, 2017
ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை திறந்துவைக்கும் வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில்... [ மேலும் படிக்க ]

சிறந்த உணவகங்கள் வரிசையில் இலங்கைக்கும் 2 இடங்கள்!

Thursday, February 23rd, 2017
பாங்கொங்கில் இடம்பெற்ற உலக உணவகங்கள் தொடர்பான விருது வழங்கும் விழாவில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு உணவகங்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆசியாவின் சிறந்த 50... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிமுறை: தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!

Thursday, February 23rd, 2017
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக... [ மேலும் படிக்க ]

ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு!

Thursday, February 23rd, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று பதிவாகியுள்ளதுடன் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 153 ரூபாவை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை படுகொலை: சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்!

Thursday, February 23rd, 2017
ஊர்காவற்றுறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கைது... [ மேலும் படிக்க ]

காணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Wednesday, February 22nd, 2017
ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]