Monthly Archives: January 2017

மாணவர் எழுச்சி வென்றது: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீங்கி அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்!

Saturday, January 21st, 2017
தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவரச்... [ மேலும் படிக்க ]

கடந்தாண்டு 1560,10 மி.மீ.மழை இவ்வாண்டு 700 மி.மீ. மட்டுமே!

Saturday, January 21st, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந் 2016ஆம் ஆண்டில் 1560,10 மி.மீ.மழை பதிவாகிய போதும் 700 மி.மீ மழை வீழ்ச்சி கடந்த மே மாதத்தில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக... [ மேலும் படிக்க ]

கப்டன் பதவியை துறக்க தயார் மத்யூஸ்!

Saturday, January 21st, 2017
இலங்கைக் கிரிக்கெட்டில் 3 வகைப் போட்டிகளுக்கு தனித்தனி தலைவர்களை நியமிப்பது தொடர்பாக கிரிக்கெட் சபை முடிவெடுத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரென இலங்கை அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டை தடை செய்வீர்களா? சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி!

Saturday, January 21st, 2017
கிரிக்கெட் பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டைத் தடை செய்வீர்களா? என ஈஷா அறக்கட்டளை சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம்... [ மேலும் படிக்க ]

கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி கப்பல்!

Saturday, January 21st, 2017
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யு.எஸ்.எஸ்.ஹொப்பர் நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் அச்சுறுத்தலின்றி கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு – ஊடகத்துறை அமைச்சர் கருணாதிலக !

Saturday, January 21st, 2017
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் திணைக்கள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Saturday, January 21st, 2017
பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளிலுள்ள 84,000 உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பீ.எச்.மனதுங்க... [ மேலும் படிக்க ]

26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் காணமற்போனதாக நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்ட உறவினர்!

Saturday, January 21st, 2017
1988 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போது காணமற்போனதாகக் கூறப்படும் பெண் ஒருவர் சுமார்ர். தற்போது 43 வயதாகும் குறித்த யுவதிக்கு, அப்போது (காணாமற்போன... [ மேலும் படிக்க ]

பரீட்சையில் தோல்வி : கிணற்றுக்குள் விழுந்து மாணவி உயிரிழப்பு?

Saturday, January 21st, 2017
யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சிறுபிட்டி கிழக்கில் 20 வயது மாணவி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

குடித்தண்ணீர் விநியோகத்திற்கு 15 பவுசர்கள், 500 நீர்த் தொட்டிகள் உடனடியாகத் தேவை -அரச தலைவரிடம் கோரினர் மாவட்டச் செயலாளர்!

Saturday, January 21st, 2017
  வடக்கின் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு 15 நீர்த்தாங்கி பாரவூர்திகளும் 400 நீர் விநியோகத் தொட்டிகளும் உடனடியாகத் தேவை என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாவட்டச் செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]