Monthly Archives: December 2016

வீதிகளில் குப்பைகளை கொட்டினால் ஆயிரம் ரூபா தண்டம்!

Friday, December 30th, 2016
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை... [ மேலும் படிக்க ]

சில அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்காமையால் தொழில் திணைக்களத்தில் சிக்கல்!

Friday, December 30th, 2016
ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய சிக்கல் தோன்றியுள்ளதாகவும் இவற்றைத் தடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச சேவை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்

Friday, December 30th, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி அதனை சமர்ப்பிக்க வேண்டும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தை நாட்டின்... [ மேலும் படிக்க ]

போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்!

Friday, December 30th, 2016
இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்!

Friday, December 30th, 2016
வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார். மேலும் வரி தொடர்பான திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்? -அமைச்சர் சுவாமிநாதன்  

Friday, December 30th, 2016
யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என,... [ மேலும் படிக்க ]

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் மக்கள் பாவனைக்கு!

Friday, December 30th, 2016
  உலகின் மிகவும் உயரமான பாலம் தென்மேற்கு சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக பாலம்... [ மேலும் படிக்க ]

மீனவர் பேச்சுவார்த்தைக்கென இலங்கை குழு இந்தியா பயணம்!

Friday, December 30th, 2016
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கென கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு  நேற்று... [ மேலும் படிக்க ]

யுத்தத்திற்கு பின்னர் 1,30 000 க்கும் அதிகமானவர்கள் மீள்குடியேற்றம்!

Friday, December 30th, 2016
  யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீள குடியரமர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளி... [ மேலும் படிக்க ]

2016  கடைசி  இரவோடு  இன்ரர் நெட்  பாதிக்குமா?

Friday, December 30th, 2016
பூமி தன்னைத் தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு அது பல வருடங்கள் சுற்றும் போது என்றோ ஒரு நாள் 1 செக்கனை அது இழந்திருக்கும் அல்லது அதிகரித்து  இருக்கும். அதாவது   24 மணி... [ மேலும் படிக்க ]