அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்
Friday, December 30th, 2016அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி அதனை சமர்ப்பிக்க வேண்டும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை நாட்டின் சட்டம் குறித்து அறியாத ஒருவரே தயாரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
மயிலிட்டி ஆலயங்களில் ஞாயிறன்று விசேட பூஜைகள் !
நாடு முடக்க நிலையில் இருந்தபோது 5242 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 1642 பாலியல் துஸ்பிரயோகங்கள் பதிவு - ப...
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ஆபத்து - மக்களுக்கு சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை!
|
|