Monthly Archives: October 2016

வலிகிழக்கு பிரதேச சபைக்கு எதிராக புத்தூா் வடக்கு ஏரந்தனை மக்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, October 19th, 2016
மழைநீா் செல்லும் வாய்காலினை மூடி கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்தும் கட்டடம் கட்டவதற்காக மூடப்பட்ட வாய்காலை மீட்டுத் தருமாறும்கோரியும் வலிகாமம் கிழக்கு... [ மேலும் படிக்க ]

ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, October 19th, 2016
சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸால் சாரதி சேவைக்கும் ஏனைய சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அம்புலன்ஸ் சாரதி யு தர அனுமதிப்பத்திரத்துடன் 5 வருடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பட்டினி ஒழிப்பு பட்டியலில் இலங்கை  முன்னேற்றம்!

Wednesday, October 19th, 2016
உலகில் பட்டினியை ஒழித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 87ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக “உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்” ஆய்வறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாய்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக குறைப்பு!

Wednesday, October 19th, 2016
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஊடாக நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை ஊடாக 2008ஆம் ஆண்டு பின்னர், சுமார் 30 இலட்சமாக இருந்த நாய்களின் எண்ணிக்கை தற்போது, 25... [ மேலும் படிக்க ]

சீருடை  இல்லாமல் களமிறங்கிய வடக்கு மாகாணம்!

Wednesday, October 19th, 2016
நடப்பு வருட பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத் தொடரில் வடமாகாணம் சீருடை இல்லாமல் களமிறங்கியது. கண்டி – போகம்பர விளையாட்டு மைதானத்தில் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான இந்தத்தொடர்... [ மேலும் படிக்க ]

பருவ மழை பொய்த்ததால் வயலுக்கு பவுஸர் தண்ணீர் பாச்சல்!

Wednesday, October 19th, 2016
பருவ மழை இதுவரை பொய்யாத நிலையில் பவுஸர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி உழவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் தென்மாராட்சி நெற்செய்கையாளர்கள். உரிய நேரத்தில் மழை பெய்திருந்தால் ஜப்பசி... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர அபிவிருத்தியில் பூங்காக்களும் உருவாகும்!

Wednesday, October 19th, 2016
யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்தில் பொதுமக்களை கவரும் வகையிலான பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: நகர... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில் ஒரேநாளில் 10 பேர் கைது!

Wednesday, October 19th, 2016
அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்றையதினம் ஒரே நாளில் 10பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிப்பு!

Wednesday, October 19th, 2016
யாழ்.நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இரவு வேளைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள்... [ மேலும் படிக்க ]

மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!

Wednesday, October 19th, 2016
மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் - 11 மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை இடம்பெறும். குறித்த பரீட்சையின் அழகியல்... [ மேலும் படிக்க ]