மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!
Wednesday, October 19th, 2016
மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் – 11 மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை இடம்பெறும்.
குறித்த பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை நேற்றுமுன்தினம் 17ஆம் திகதி முதல் நாளை மறுதினம் 21ஆம் திகதி நடத்தப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருள் பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் - அமைச்சர் அர்ஜுண!
கிளிநொச்சியில் சோகம்: மூவரின் நிலை..!
மீண்டும் கொரோனா அச்சம் : குடாநாட்டில் பொருட்கள் கொள்வனவு செய்ய மறுபடியும் முண்டியடிக்கும் மக்கள்!
|
|