Monthly Archives: October 2016

பூமிக்கு மிக அருகில் பயங்கரம்!!

Friday, October 21st, 2016
நாம் பகலில் வேலை செய்வதும், இரவில் உண்பதும் உறங்குவதுமாக, ஜாலியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எந்த நேரமும் தூங்காமல் பூமிக்கு வரும் ஆபத்துக்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்... [ மேலும் படிக்க ]

மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Thursday, October 20th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால்,... [ மேலும் படிக்க ]

அவன்காட் தலைவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Thursday, October 20th, 2016
அவன்காட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வைத்திய சிகிச்சை தொடர்பில்,... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு ரூ. 28 ஆயிரம் கோடி!

Thursday, October 20th, 2016
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு தொடர்பான சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த ஒதுக்கீட்டில் பாதுகாப்பிற்கே அதிக நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

இனி அனைத்துமே சொந்த செலவுதான்!

Thursday, October 20th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய குழு உறுப்பினர்களுக்கு வழங்கிய சலுகைகளை இலங்கை கிரிக்கெட் சபை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினிறது. இதன்படி கிரிக்கெட் வீரர்கள்... [ மேலும் படிக்க ]

வட மாகாண சட்டத்தரணிகள் அடையாள பணி புறக்கணிப்பு!

Thursday, October 20th, 2016
நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாடுகளில் தலையீடு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் இன்று ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பிபை மெற்கொண்டனர். இணையதளம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச பத்திர விற்பனை மூலம் 17 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய சவுதி!

Thursday, October 20th, 2016
முதல் சர்வதேச பத்திர விற்பனை மூலம் சவுதி அரேபியா 17 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டி உள்ளது. எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் வீழ்ச்சியை தொடர்ந்து , இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

யாழில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு!

Thursday, October 20th, 2016
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை(19)  யாழ். நாவலர் கலாசார... [ மேலும் படிக்க ]

அலுவலகம் புகுந்து நல்லூர் பிரதேச சபையின் அதிகாரியைத்  தாக்கிய ஆசாமி மீது கடும் நடவடிக்கை வேண்டும்: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Thursday, October 20th, 2016
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(18-10-2016) யாழ், நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஆசாமியொருவர் சபையின் உப அலுவலகப் பொறுப்பதிகாரி மீது கடும் தாக்கியதுடன், கொலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு !

Thursday, October 20th, 2016
குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை யாழ்.பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பரிசோதகர்... [ மேலும் படிக்க ]