Monthly Archives: October 2016

சவாலுக்கு முகம் கொடுத்து சேவை செய்ய எவருமில்லை:அரச முகாமைத்துவ உதவியாளர் சங்க நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கவலை!

Friday, October 28th, 2016
முகாமைத்துவ உதவியாளர் புதிய விடயங்களை அறிவதற்கான துணிவை படிப்படியாக இழந்து விட்டனர். சவால்களுக்கு முகம்கொடுத்து சேவை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

பெண் தலைமைக் குடும்ப மாணவர் விலகலே அதிகம்  – புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது!

Friday, October 28th, 2016
“புதுக்குடியிருப்பில் பாடசாலைக்குத் தொடாச்சியாக வராத மாணவர்களை மீள இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை உடனடியாகப் பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

விதி மீறிய சாரதிகளுக்கு தண்டம்!

Friday, October 28th, 2016
இருள் சூழ்ந்த பின்னரும் வாகனத்தின் பிரதான விளக்கை எரியவிடாமல் வாகனத்தை செலுத்திய சாரதிக்கு 3ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது சாவகச்சேரி நீதிமன்று. மாலை வேளையில் வாகனத்தின் பிரதான... [ மேலும் படிக்க ]

இலவச பூப்பந்தாட்ட பயிற்சி வழங்கல்!

Friday, October 28th, 2016
வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சியாளரால் யாழ்.மாவட்ட சிறார்களுக்கு பூப்பந்தாட்டப்பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. அரியாலை சரஸ்வதி சனசமூக திணைக்களத்திலுள்ள பூப்பந்தாட்டத்திடலிலேயே... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மீன்பிடி படகுகளின் பதிவுக்கான காலம் நீடிப்பு!

Friday, October 28th, 2016
யாழ்.மாவட்டத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்களை பதிவு செய்ய தவறியவர்களுக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளமையால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

நாளைய மின் தடை பற்றிய அறிவித்தல்!

Friday, October 28th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டில் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

தவணைப் பணத்ததை கட்டத் தவறியதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிப்பு!

Friday, October 28th, 2016
மாதகல் பகுதியில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கான மாதாந்த தவணைப் பணத்தை கடற்றொழிலாளர்கள் கட்டத் தவறியதால் ஏனைய கடற்றொழிலாளர்களுக்கான அபிவிருத்தித்... [ மேலும் படிக்க ]

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 28th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட... [ மேலும் படிக்க ]

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 28th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 28th, 2016
சுகாதார அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வுக் கோரி சுகாதார அமைச்சின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த அமைச்சில் ஒரே திணைக்களத்தில் 5... [ மேலும் படிக்க ]