Monthly Archives: September 2016

உரியில் மீண்டும் தாக்குதல்!

Tuesday, September 20th, 2016
பயங்கரவாத தாக்குதல் நடந்த உரியில் இரண்டு நாட்கள் கழித்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திஉள்ளது. காஷ்மீர் மாநிலம் உரியில் நேற்று முன்தினம்... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் கொலை வழக்கு 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, September 20th, 2016
  யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!

Tuesday, September 20th, 2016
அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் அதிரடி அறிவித்தல்!

Tuesday, September 20th, 2016
  குடாநாட்டில் தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குருநகர்... [ மேலும் படிக்க ]

உயர் சக்தி ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி – வட கொரியா!

Tuesday, September 20th, 2016
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன... [ மேலும் படிக்க ]

நியூஜெர்சி புகையிரத நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Tuesday, September 20th, 2016
  அமெரிக்காவில் நியூயார்க்கின் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் உள்ள ரயில் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நியூஜெர்சி மாகாணம்,... [ மேலும் படிக்க ]

 பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

Tuesday, September 20th, 2016
வட மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை தாய்மொழியில் தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 20th, 2016
கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும் தான் என சில தினங்களுக்கு முன்னர் தீயில் கரிகிப்போன கிளிநொச்சி சந்தை தொடர்பாக தனது முகநூலில் ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும்! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Tuesday, September 20th, 2016
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள், நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Tuesday, September 20th, 2016
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள், நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு,... [ மேலும் படிக்க ]