Monthly Archives: September 2016

குடாநாட்டில் ஏற்படும் வீதி விபத்துக்களில் அதிகளவு இளைஞர்கள் உயிரிழப்பு!

Thursday, September 22nd, 2016
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகளவில் இளைஞர்களே உயிரிழப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாண்டின்... [ மேலும் படிக்க ]

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாணவியின் கருணையால் ஆசிரியர் விடுதலை!

Thursday, September 22nd, 2016
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன்... [ மேலும் படிக்க ]

iPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர் செலவு!

Thursday, September 22nd, 2016
அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள... [ மேலும் படிக்க ]

தனி மனித மாற்றமும், ஒரு சிரிய குழந்தை சிரிப்பும்…!

Thursday, September 22nd, 2016
“படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான... [ மேலும் படிக்க ]

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது!

Thursday, September 22nd, 2016
யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது... [ மேலும் படிக்க ]

ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!

Thursday, September 22nd, 2016
நாடாளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Thursday, September 22nd, 2016
வட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரைகாலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள்... [ மேலும் படிக்க ]

ராம்குமாருக்கு தினமும் சிறையில் சித்திரவதை- உயர்நீதிமன்றில் வக்கீல் பரபரப்பு வாதம்!

Thursday, September 22nd, 2016
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தினமும் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் சங்கரசுப்பு... [ மேலும் படிக்க ]

அதிபர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!

Thursday, September 22nd, 2016
குருனாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல்... [ மேலும் படிக்க ]

மத்திய மாகாண பட்டதாரிகளுக்கான வேண்டுகோள்!

Thursday, September 22nd, 2016
மத்திய மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஒன்றிற்கான உறுதி மொழிகள்  எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பட்டதாரிகளின் தகவல் சேகரிப்பு... [ மேலும் படிக்க ]