அதிபர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
Thursday, September 22nd, 2016குருனாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி கற்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபர் மாணவனை துடைப்பம் ஒன்றினால் தாக்கியுள்ள நிலையில் மாணவனின் கட்டைவிரலில் எலும்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
பொலிஸாருடன் வாக்குவாதத்திலீடுபட்டவர்களுக்கு தண்டணை!
யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதி...
|
|