கடும் காற்றால் தெற்கு புகையிரத சேவை பாதிப்பு!
Thursday, August 18th, 2016நாட்டில் நிலவும் பலத்த காற்றினால் தெற்கு புகையிரத பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தெற்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
Related posts:
இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு
சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
|
|
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் - இராஜாங்க அமைச்சர்...
13 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கன மழை கிடைக்கும் வாய்ப்பு - ...