Monthly Archives: September 2016

கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

Thursday, September 22nd, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை... [ மேலும் படிக்க ]

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் 18 பேர் பலி!

Thursday, September 22nd, 2016
ஏமனில் போராளிகள் வசமுள்ள துறைமுக நகரமான ஹோடெய்டாவில் சவுதி  தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்பலர்... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்!

Thursday, September 22nd, 2016
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின்  டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த மகுடம்  லாஹுரில் உள்ள கடாபி மைதானத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைமை நிறைவேற்று அதிகாரியான... [ மேலும் படிக்க ]

இராணுவ சார்ஜனாக தினேஷ் பிரியந்த  தர உயர்வு!

Thursday, September 22nd, 2016
பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ கோப்ரலாக இருந்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு... [ மேலும் படிக்க ]

60 ஆண்டு கால இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜானகி!

Thursday, September 22nd, 2016
பிரபல பின்னணி பாடகி ஜானகி இறுதியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் சுமார்  60 ஆண்டு கால இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகியான எஸ்.ஜானகிக்கு இப்போது 78... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Thursday, September 22nd, 2016
  இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே... [ மேலும் படிக்க ]

ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!

Thursday, September 22nd, 2016
  சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.  ஐப்பான்... [ மேலும் படிக்க ]

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்தது உண்மை.!

Thursday, September 22nd, 2016
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், திருப்பூரை சேர்ந்த சரவணன் எம்.டி. மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்தார். கடந்த ஜூலை 10ஆம் திகதி, கல்லூரி விடுதி அறையில், சந்தேகமான... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, September 22nd, 2016
யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கும் அதனால்... [ மேலும் படிக்க ]

இடம்மாறுகின்றது ஆட்பதிவுத் திணைக்களம்!

Thursday, September 22nd, 2016
கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை... [ மேலும் படிக்க ]