Monthly Archives: September 2016

நாட்டில் குடிவரவு, குடியகல்வு சட்டங்கள் வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Friday, September 30th, 2016
இலங்கையில் குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான புதிய சட்ட... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் யுத்தக் கப்பல்கள் இலங்கையில்!

Friday, September 30th, 2016
பங்களாதேஷின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. பி.என்.எஸ்.சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களேகொழும்பு துறைமுகத்துக்கு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் கூடும் உலகத் தலைவர்கள்!

Friday, September 30th, 2016
இஸ்ரேலின் மூத்த அரசியல் தலைவரும், இரு முறை பிரதமராகவும், ஒரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த ஷீமோன் பெரெஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, உலகத் தலைவர்கள் இஸ்ரேலில் கூடத்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

Friday, September 30th, 2016
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய இராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய உரி தாக்குதலில் 19 இந்திய... [ மேலும் படிக்க ]

காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு!  

Friday, September 30th, 2016
இந்தியா தனது படைவீரர் ஒருவர் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய லீக்: வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்!

Friday, September 30th, 2016
உக்ரேனிய கத்துக்குட்டி அணியான ஸோர்யா லுஹன்ஸ்க்கை தோற்கடித்த மன்செஸ்டர் யுனைட்டெட், யூரோப்பா லீக் குழுவின் இறுதி இடத்திலிருந்து முன்னேறியுள்ளது. போட்டியின் 65ஆவது நிமிடத்தில்... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்றில் பி.சி.சி.ஐ-க்கு பலத்த அடி!

Friday, September 30th, 2016
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாமை குறித்து, அச்சபைக்கு, இந்திய உச்ச... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு அதிகரிப்பு!

Friday, September 30th, 2016
 “2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வடக்கிலிருந்து 2,291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

சுலைமான் கொலை : GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்று உத்தரவு!

Friday, September 30th, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் முப்படையும் தயார்!

Friday, September 30th, 2016
யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கை இராணுவத்தின் முப்படை, தமது கடமையை சரியாக தொடர்ந்தும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்த விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி, இலங்கை... [ மேலும் படிக்க ]