Monthly Archives: September 2016

இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பளை பொலிஸார்!

Saturday, September 24th, 2016
இலண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தாய்லாந்து பயணம்!

Saturday, September 24th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்ல... [ மேலும் படிக்க ]

20 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் அவதி!

Saturday, September 24th, 2016
சிரியா நகரான அலெப்போவில் உள்ள சிவில் பாதுகாப்பு தொண்டர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள மாவட்டங்களில் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாக... [ மேலும் படிக்க ]

இரட்டை கோபுர தாக்குதலில் : சவுதி அரேபியா மீது வழக்கு நிராகரித்த ஒபாமா!

Saturday, September 24th, 2016
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  தீவிரவாதிகளால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட உலக வர்த்தக மையம் இரட்டை கோபுரம் இரண்டு விமானங்கள் மூலமாக தாக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்!

Saturday, September 24th, 2016
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் குறித்து பயனாளிகள் பெரும்பாலும் புகார் கூறுவது அதன் எழுத்துக் கட்டுப்பாடு குறித்துதான். உங்களுடைய உணர்வுகள் எதுவாயினும் ட்விட்டரில் அதை 140... [ மேலும் படிக்க ]

அரச கருமமொழிகள் தேர்ச்சி எழுத்துமூல பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது!

Saturday, September 24th, 2016
இன்றைய தினம் நடைபெறவிருந்த அரச கருமமொழிகள் தேர்ச்சி எழுத்துமூல பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான திகதி தொடர்பில் சகல... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு தொடர்பில் விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானம்!  

Saturday, September 24th, 2016
அரசியலமைப்பு நகல் தயாரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

யேமனில் சவுதி கூட்டுப்படையினர் ஏவுகணை தாக்குதல் : பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Saturday, September 24th, 2016
யேமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசபடைக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்ததில் எகிப்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!  

Saturday, September 24th, 2016
எகிப்தின் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. எகிப்தில் இருந்து இத்தாலி நோக்கி கடந்த புதன்கிழமை சுமார் 550 அகதிகளை ஏற்றிக்கொண்டு... [ மேலும் படிக்க ]

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா இணை சாம்பியன்!

Saturday, September 24th, 2016
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா... [ மேலும் படிக்க ]