Monthly Archives: September 2016

சார்க் மாநாடு நடைபெறுமா?

Wednesday, September 28th, 2016
  பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் இடம்பெறவுற்ற சார்க் மாநாட்டில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப் போவதில்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது. இந்திய இராணுவ முகாம் மீது... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் துயரம்!

Wednesday, September 28th, 2016
சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரில், விமானத் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள இரண்டு பெரிய விபத்து சிகிச்சை மருத்துவமனைகளும் செயல்படவில்லை என்று சிரியா - அமெரி்க்க மருத்துவ அறக்கட்டளை... [ மேலும் படிக்க ]

முதலாவது  மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை!

Wednesday, September 28th, 2016
மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார். 5... [ மேலும் படிக்க ]

எட்காவுக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் பூர்த்தி!

Wednesday, September 28th, 2016
  எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி!

Wednesday, September 28th, 2016
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசு, இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம... [ மேலும் படிக்க ]

யாழ் . பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார்  திடீர் இடமாற்றம்!

Wednesday, September 28th, 2016
யாழ் பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார்  திடீர் இடமாற்றம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களாக யாழ்ப்பாணத்தில் அனைத்து பிராந்திய பொலிசாரும் இடமாற்றம் பெற்றுள்ளதுடன் புதிய பொலிஸ்... [ மேலும் படிக்க ]

உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுத அகதி சிறுவன்: நெஞ்சை உருக்கும் மற்றொரு புகைப்படம்!

Wednesday, September 28th, 2016
பாகிஸ்தானில் ஆப்கானிதான் சிறுவன் ஒருவன் தனது பள்ளியில் இருந்து அழுது கொண்டே வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்களை  நீக்க  பிரதமர் உத்தரவு!

Wednesday, September 28th, 2016
இலங்கை கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு... [ மேலும் படிக்க ]

கஞ்சா வைத்திருந்தவருக்கு 03 மாத சிறை!

Wednesday, September 28th, 2016
கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை வழங்கி நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.. குறித்த இளைஞன் கடந்த 09.06.2016 குருநகர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்பு!

Wednesday, September 28th, 2016
வரி எய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் இருவர் களுத்துறை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வேனொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள்... [ மேலும் படிக்க ]