Monthly Archives: August 2016

12,000 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை!

Monday, August 15th, 2016
தற்போது அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

ஜனநாயக ஆதரவு மாணவர்களின் சிறை தண்டனை நீக்கம்!

Monday, August 15th, 2016
நியாயமற்றதாக இருக்கும் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததால், ஹொங்கொங்கிலுள்ள ஜனநாயக ஆதரவு மாணவர்கள் மூன்று பேர் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு செப்டம்பர்... [ மேலும் படிக்க ]

கொழும்பிலேயே காணாமற்போனோர் பணியகம் செயற்படும்!

Monday, August 15th, 2016
சபாநாயகர் காணாமற்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் இந்தப் பணியகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இம்மாத இறுதியில் வருகிறார் இந்­திய வர்த்­தக அமைச்சர்!

Monday, August 15th, 2016
இந்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்த மாத இறு­தியில் இலங்கைக்கு வருகை தர­வுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. சர்­வ­தேச... [ மேலும் படிக்க ]

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்!

Monday, August 15th, 2016
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற விபத்தொன்றினை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழப்பு!

Monday, August 15th, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் தொடர்பில் புல­னாய்வு பிரிவு அதிக கவனம்  –  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !

Monday, August 15th, 2016
ஐ.எஸ். இயக்­கத்தில் இணைந்­து­ கொள்ளும் நபர்கள் இலங்­கையை அடித்­த­ள­மாக பயன்­ப­டுத்­து­வது குறித்து வெளிவரும் செய்­தி­களை சாதா­ர­ண­மாக கருத முடி­யாது எனவும் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தீயினில் சங்கமமான கவிஞர் முத்துக்குமார்!

Monday, August 15th, 2016
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. முத்துக்குமாரின் 9 வயது மகன்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Monday, August 15th, 2016
கடந்தகால அனைத்துத் தேர்தல்களின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அவர்களை விடுதலை செய்வோமென வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

Monday, August 15th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார். எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ்... [ மேலும் படிக்க ]