தற்போது அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]
நியாயமற்றதாக இருக்கும் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததால், ஹொங்கொங்கிலுள்ள ஜனநாயக ஆதரவு மாணவர்கள் மூன்று பேர் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர்... [ மேலும் படிக்க ]
சபாநாயகர் காணாமற்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் இந்தப் பணியகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச... [ மேலும் படிக்க ]
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச... [ மேலும் படிக்க ]
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற விபத்தொன்றினை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரது உடல்... [ மேலும் படிக்க ]
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின்... [ மேலும் படிக்க ]
ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து கொள்ளும் நபர்கள் இலங்கையை அடித்தளமாக பயன்படுத்துவது குறித்து வெளிவரும் செய்திகளை சாதாரணமாக கருத முடியாது எனவும் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
முத்துக்குமாரின் 9 வயது மகன்... [ மேலும் படிக்க ]
கடந்தகால அனைத்துத் தேர்தல்களின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அவர்களை விடுதலை செய்வோமென வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின்... [ மேலும் படிக்க ]
ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார்.
எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ்... [ மேலும் படிக்க ]