Monthly Archives: August 2016

முதலீட்டுத் துறையில் வடமாகாணம் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம்:அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!

Tuesday, August 23rd, 2016
வடமாகாணம் முதலீட்டுத் துறையில் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம். முதலீட்டாளர்கள் இதனை உணர்வார்கள் என நம்புகின்றேன். பல அபிவிருத்தித் திட்டங்கள், கைத்தொழில் முயற்சிகள் என்பன... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் முதலீட்டாளர் மகாநாடு!

Tuesday, August 23rd, 2016
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஒழுங்கமைப்பில்,  வடமாகாண முதலீட்டாளர்கள் சபையின் எற்பாட்டில் நாட்டின் "தேசிய வளர்ச்சிக்கு வடமாகாணத்தின் முதலீட்டாளர்கள் பங்களிப்பு"... [ மேலும் படிக்க ]

மண்டைக்கல்லாற்றில் கோர  விபத்து: 24 பேர் படுகாயம்!

Monday, August 22nd, 2016
மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று பூநகரி மண்டைக்கல்லாறு நாளாவெளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(22) மதியம் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற 18 இலட்சம் கொள்ளை!

Monday, August 22nd, 2016
அம்பலங்கொடையில் பெண் ஒருவரிடமிருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு பணத்தினை வைப்பிலிட குறித்த பெண் சென்றவேளையிலே பணம்... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் தாயை மிரட்டியவரது விளக்கமறியல் நீடிப்பு!

Monday, August 22nd, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டினார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியல் 29ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

இளம் தொழிலதிபர் மாயம்: கொல்லப்பட்டாரா என சந்தேகம்?

Monday, August 22nd, 2016
பம்பலப்பிட்டியில் தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கைப் பேண புதிய பொலிஸ் படையணி!

Monday, August 22nd, 2016
குடாநாட்டில் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரித செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி... [ மேலும் படிக்க ]

பெண்ணொருவர் தீ வைத்து கொலை!

Monday, August 22nd, 2016
சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் இடம்பெறும்  சிறுகுற்றச்செயல்களைக்   கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளஞ்செழியன் பணிப்பு!

Monday, August 22nd, 2016
யாழ். நல்லூர்க்   கந்தசுவாமி ஆலயத்தின் அண்டியுள்ள பகுதிகளில் இடம்பெறும்  சிறுகுற்றச் செயல்களைக்  கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கையினை எடுக்குமாறு யாழ். மாவட்டப்  பிரதிப் ... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நலன்களை அரசு அவதானத்திலெடுக்க வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, August 22nd, 2016
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், அம் மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கி... [ மேலும் படிக்க ]