Monthly Archives: June 2016

சமிந்த எரங்கவிற்கு அனுமதி!

Saturday, June 4th, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கையின் பந்துவீச்சாளர் சமிந்த எரங்க விளையாட முடியும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச... [ மேலும் படிக்க ]

8 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றுவது கட்டாயம்!

Saturday, June 4th, 2016
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கட்டாயமாக பங்குபற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]

 பெண்களின் சதவீதம் குறைக்கப்பட வேண்டும்!

Saturday, June 4th, 2016
கிராம உத்தியோகத்தர் நியமனத்தின் போது பெண்களின் நியமனம் 10 வீதமாக குறைக்கப்படவேண்டும் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்க அமெரிக்கா உதவி!

Saturday, June 4th, 2016
இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் வைத்து இதனைத்... [ மேலும் படிக்க ]

படகு மூழ்கியதில் 107 பேர் பலி

Saturday, June 4th, 2016
லிபியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் படகு ஒன்று மூழ்கியதில் 107 அகதிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 40 பெண்களும் ஐந்து சிறார்களும் உள்ளடங்குகின்றனர். ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!

Saturday, June 4th, 2016
கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை... [ மேலும் படிக்க ]

புகையிரத டிக்கெட் பரிசோதகருக்கு சீருடை அவசியம்!

Saturday, June 4th, 2016
புகையிரத பயணச்சீட்டை பரிசோதிக்க வரும் டிக்கெட் பரிசோதகர்கள், சீருடையுடன் இருப்பது கட்டாயம் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. சீருடை அணியாமல் வரும் டிக்கெட் பரிசோதகர்களால்... [ மேலும் படிக்க ]

அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும்!

Saturday, June 4th, 2016
நாடு முன்னோக்கி பயணிப்பதற்காக மக்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். பெருமைக்குறிய நாட்டினராக முன்னோக்கி செல்வதற்கு... [ மேலும் படிக்க ]

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

Saturday, June 4th, 2016
மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள கேகாலை மாவட்ட மக்களுக்கு காணிகள் மற்றும் வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இறுதி அனுமதி... [ மேலும் படிக்க ]

வீதிப் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்!

Saturday, June 4th, 2016
வீதி பாதுகாப்பு தேசிய சபையை, ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் மிகவும் சிறந்த முறையில் நாட்டின் வீதிப்... [ மேலும் படிக்க ]