Monthly Archives: June 2016

நெடுங்கேணியில் 17 வயது சிறுமி மாயம்!

Tuesday, June 14th, 2016
நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்புங்கள் – டக்ளஸ் தேவானந்தா

Monday, June 13th, 2016
புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்று பயணிக்க... [ மேலும் படிக்க ]

அமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்? – டக்ளஸ் தேவானந்தா

Monday, June 13th, 2016
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, அதற்கு மேலதிக அதிகாரங்களை ,விசேடமான அதிகாரங்களை சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப்... [ மேலும் படிக்க ]

உடலில் தீப்பிடித்த இளம் குடும்பப் பெண் ஏழு நாட்களின் பின் உயிரிழப்பு!

Monday, June 13th, 2016
வீட்டு கழிவுப் பொருட்களை ஒரு பகுதியில் ஒதுக்கித் தீவைத்த  இளம் குடும்பப் பெண்ணின் கவனயீனத்தினால் உடலில் தீப்பற்றிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]

எங்களுடைய தலைவர்களின் ஊக்குவிப்பின் காரணமாக இளைஞர்கள் தண்டத்தைக் கையிலெடுத்தார்கள் – கம்பவாரிதி ஜெயராஜ்!

Monday, June 13th, 2016
எங்களுடைய அரசியல் கெட்டித் தனங்களால் ஒரே வேலையைத் தான் எல்லோரும் செய்தார்கள். ஆனால், நன்மை தீமை ஆகியன தொடர்பில் எமது வரைவிலக்கணம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருக்கின்றது. தவறுகள்... [ மேலும் படிக்க ]

கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி…..

Monday, June 13th, 2016
நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழ் மக்களின் உரிமை குறித்து மாரித்தவளைகள் போல் மாறிமாறி நீடித்து கத்துவதால் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடும் என்பது பகற்கனவு. மீட்பர்கள் தாமே என்று... [ மேலும் படிக்க ]

கிராமத்தை வழிநடத்தும் பொறுப்பு கிராம மக்களையே சாரும் – ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன்!

Monday, June 13th, 2016
கிராம மக்களை வழிநடாத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படைத் தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் வழிநடத்திச் செல்லவேண்டும். அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே கிராமத்தை... [ மேலும் படிக்க ]

மாங்காய் வியாபாரியாக நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் சிக்கினார்!

Monday, June 13th, 2016
மாங்காய் வியாபாரி போல் நடித்துக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை(11-06-2016) யாழ்.... [ மேலும் படிக்க ]

யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி தாக்குதல்  வழக்கு ஒத்தி வைப்பு!

Monday, June 13th, 2016
யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி மீது கடந்த வருடம் மே மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை(13-06-2016) யாழ்.... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்கு!

Monday, June 13th, 2016
தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.  இன்று மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]