Monthly Archives: June 2016

இலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான  குழுவினர் யாழ். விஜயம்!

Thursday, June 23rd, 2016
இலங்கைக்கான அமெரிக்கா நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் நஸ்ஸீம் மைரீக்கார் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழுவினர் நேற்றுப் புதன்கிழமை(22) யாழ். மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

யாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு!

Thursday, June 23rd, 2016
வடமாகாணப்  போக்குவரத்து அமைச்சு,மற்றும் இலங்கை மோட்டார் போக்குவரத்துத்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் "போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல்" தொடர்பான அரச... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில்  விரைவில் பதிலளிக்க வேண்டும்:இல்லையேல் அனைத்துத் தரப்பினரையும் திரட்டிச் சாத்வீ கப் போராட்டம் !

Thursday, June 23rd, 2016
ஜனாதிபதி  வாக்குறுதியளித்த காலக் கெடுவும் முடிவடைகிறது. எனவே, ஜனாதிபதி எமது நிலங்களை  விடுவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த வலி.  வடக்கு மக்களுக்கு அவர் எதுவும் கூறாதது... [ மேலும் படிக்க ]

மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை பின்தங்கிய பாடசாலைகளின் பௌதீக வளங்களுக்கு தந்துதவுங்கள் – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீரங்கேஸ்வரன் கோரிக்கை.!

Wednesday, June 22nd, 2016
வடக்கு மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை எமது பின்தங்கிய பாடசாலைகளின்பௌதீக வளங்களுக்கு தந்துதவி மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள். இதற்கு மாகாணசபை உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!

Wednesday, June 22nd, 2016
யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றப்பகுதியில் வைத்து 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று மதியம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!

Wednesday, June 22nd, 2016
மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார். மாணவி... [ மேலும் படிக்க ]

வவுனியா பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம் ​ மீட்பு

Wednesday, June 22nd, 2016
வவுனியா பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இன்று (22.) அதிகாலை பேருந்து நிலையத்தில் ஒரு வயோதிபரின் சடலம் இருப்பதைக்கண்டு கடை... [ மேலும் படிக்க ]

பாரிய பண மோசடி:  லைகா மொபைல் நிறுவனத்தின் 19 பேர் கைது!

Wednesday, June 22nd, 2016
உலகளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பல... [ மேலும் படிக்க ]

பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில்!

Wednesday, June 22nd, 2016
ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில்... [ மேலும் படிக்க ]

பீஹாரில்  மின்னல் தாக்கி 56 பேர் பலி!

Wednesday, June 22nd, 2016
இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒரேநாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பீஹாரில் தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]