Monthly Archives: June 2016

2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள்?

Friday, June 24th, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு... [ மேலும் படிக்க ]

விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் பலி!

Friday, June 24th, 2016
யாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்ரதத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை !

Friday, June 24th, 2016
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டயட்ட கிருள்ள ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும்... [ மேலும் படிக்க ]

சாதனை படைத்த சீகுகே பிரசன்னா!

Friday, June 24th, 2016
இங்கிலாந்து - இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில், லியாம் பிளங்கெட் கடைசி பந்தில் சிக்சர் விளாசியதால் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை)... [ மேலும் படிக்க ]

யூரோ கிண்ணம்: “நாக்- அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

Friday, June 24th, 2016
பிராசில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், "நாக்-அவுட்" சுற்றுக்கு 16 அணிகள்... [ மேலும் படிக்க ]

தலைவர் பதவியை கொடுக்க தயாரான மேத்யூஸ்!

Friday, June 24th, 2016
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்த டி20 போட்டிகளின் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக மேத்யூஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். மலிங்கா டி20... [ மேலும் படிக்க ]

ஆனையிறவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு சாதகமான பதில்!

Friday, June 24th, 2016
இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன!  – டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 24th, 2016
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 19ம் திகதி வரை யாழ்.குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு... [ மேலும் படிக்க ]

மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ரத்து!

Friday, June 24th, 2016
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களது மூன்றாம் குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன... [ மேலும் படிக்க ]

செல்பி ஆசை மரணத்தில் முடிந்தது!

Friday, June 24th, 2016
கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச... [ மேலும் படிக்க ]