Monthly Archives: May 2016

நான் இழந்ததை பணத்தால்  ஈடுசெய்ய முடியாது : நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கம் – குசல்

Sunday, May 15th, 2016
நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன்.... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை

Sunday, May 15th, 2016
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் ஏ.ஆர்.ரகுமான்.!

Sunday, May 15th, 2016
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக இசையமைப்பாளர்... [ மேலும் படிக்க ]

இந்தியன் வீடமைப்புத் திட்டத்தை விஸ்தரிக்கக் கோரி மெளன விரதம்!

Sunday, May 15th, 2016
இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் கேகாலை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்ட தோட்ட மக்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரார்த்தனை மற்றும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகள் மூலம்  43 மில்லியன் வருமானம்!

Sunday, May 15th, 2016
கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் கண்டி பேராதனை இயற்கை தாவரவியல் பூங்காவை பார்வையிட 3,29,744 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கின்றது. இச்சுற்றுலா பயணிகளின்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமருடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி!

Sunday, May 15th, 2016
இந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் உஜைன் பிரதேசத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்து மத நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார். சிம்மாஷ கும்பமேளா என்ற இந்த இந்து சமய... [ மேலும் படிக்க ]

பகிடிவதைக்கெதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, May 15th, 2016
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடி வதைகளுக்கு எதிராக சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்டுத்துமாறு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல உரிய தரப்புக்கு... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுக் காரர்கள் உருவாக வெளிநாட்டுப் பணம் தான் காரணம் – நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!

Sunday, May 15th, 2016
வாள்வெட்டுக் காரர்களை உருவாக்கியதற்கும், வீதியில் நிற்கும் இளைஞர்களுக்கும் வெளிநாட்டுப் பணம் தான் காரணம். வெளிநாட்டுப் பணம் இல்லாதவன் ஒழுங்காகப் படிக்கிறான் . கட்டுக் கோப்பான... [ மேலும் படிக்க ]

இந்திய எல்லை அருகே சீனா படைகளை குவிப்பு – பெண்டகன்

Sunday, May 15th, 2016
சீனா தனது பாதுகாப்புத்திறனை அதிகரித்து வருவதாகவும், இந்திய எல்லையையொட்டி தனது ராணுவத்தை அதிக அளவில் ரோந்து பணியில்  ஈடுபடுத்தியிருப்பதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது. சீனாவின்... [ மேலும் படிக்க ]

நாய் உணவை உண்டதால் அவதியுற்ற செரீனா

Sunday, May 15th, 2016
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த செரீனா தனது நாயுடன் உணவருந்த சென்றுள்ளார்.அங்கு நாய்களுக்கான உணவை வாங்கி தனது செல்ல நாயான சிப்க்கு... [ மேலும் படிக்க ]