Monthly Archives: May 2016

உதவி செய்யும் நாடுகளுடன் துருக்கியும் இணைவு!

Tuesday, May 24th, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு பல உலக நாடுகள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன. மேலும் பல நாடுகள் நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன. இந்த நிலையில் துருக்கியின் செஞ்சிலுவை சங்கம்... [ மேலும் படிக்க ]

தொடரில் இருந்து விலகிய துஷ்மந்த சமீர!

Tuesday, May 24th, 2016
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.. கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மீள்கட்டமைப்புக்கு 25000 கோடி தேவை!

Tuesday, May 24th, 2016
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள சொத்துகளை மீள்கட்டமைப்பு செய்வதற்காக ரூபாய் 15 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]

இன்று கடலுக்கு செல்வது ஆபத்து.!

Tuesday, May 24th, 2016
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலும் மட்டகளப்பிலிருந்து பொத்துவிலூடாக அம்பாந்தோட்டை வரையுள்ள கடல்களில் இன்று காற்று மணிக்கு 70 தொடக்கம் 80... [ மேலும் படிக்க ]

கிணற்றில் விழுந்த டிரெக்டர்.!

Tuesday, May 24th, 2016
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிரெக்டர் வண்டி அதன் சாரதியுடன் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சி  மலையாளபுறம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 06 ஜனவரி 2002 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Tuesday, May 24th, 2016
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! “ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எமது வேலையாகும்” என்று கௌரவ பிரதமரவர்கள் கூறியிருப்பதை ஈழமக்கள ஜனநாயகக் கட்சியினராகிய நாங்கள் முழு மனதோடு... [ மேலும் படிக்க ]

நள்ளிரவிலும் சுதந்திரம் என்று யாழ்ப்பாண பெண்கள் கூறவேண்டும்! – நீதிபதி இளஞ்செழியன்

Tuesday, May 24th, 2016
எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டுகாலத்தில் இருந்த அமைதிநிலைமைபோன்று மாற்றப்போவதாகவும் இதற்காக தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர கூட்டம்!

Tuesday, May 24th, 2016
இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் வரலாற்றுப் பொதுமன்னிப்பு!

Tuesday, May 24th, 2016
யுவதியொருவரை கொடூரமாக படுகொலை செய்த குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த வெசாக் தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

Tuesday, May 24th, 2016
கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா... [ மேலும் படிக்க ]