Monthly Archives: April 2016

கூட்டமைப்பினரிடம் பிரச்சினைகளுக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது – வடமராட்சி மக்கள் ஆதங்கம்

Friday, April 8th, 2016
தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றமை எமக்கு மிகுந்த... [ மேலும் படிக்க ]

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்! – ஈ.பி.டி.பி.

Friday, April 8th, 2016
வடக்கு மாகாண சபையின் முதல்வராக எமது மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர் எமது மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தும், எமது மக்களின் பிரச்சினைகளை நடைமுறை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 13 மற்றும் 14 அம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் வெப்பம் உச்சம்பெறும்! – வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதீபன்

Friday, April 8th, 2016
நாட்டின் வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதுவருட தினத்தன்றும், மறுநாளும் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு இடமளிக்க மாட்டேன்

Friday, April 8th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். அதனைத்தாண்டி இடைக்கால... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்  – அரசாங்கம் 

Friday, April 8th, 2016
தேசிய அரசாங்கத்தில் தற்போது ஜனாதிபதி உள்ளடங்களாக 47 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 20 இராஜாங்க அமைச்சர்களும் 25 பிரதியமைச்சர்களும் காணப்படுவதாக அறிவித்துள்ள அரசாங்கம் இந்த... [ மேலும் படிக்க ]

பொருத்து வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை – சுவாமிநாதன்:

Friday, April 8th, 2016
65000 பொருத்து வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 65000 வீடுகளை... [ மேலும் படிக்க ]

சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிதியத்தின் நிர்வாகம் பதவிவிலக முடிவு!

Friday, April 8th, 2016
மலேசியாவில் உள்ள அரசாங்க முதலீட்டு நிதியத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் வெளியான நாடாளுமன்ற அறிக்கையை தொடர்ந்து, அந்த நிதியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மியன்மார் அரசு அறிவிப்பு!

Friday, April 8th, 2016
எதிர்வரும் வாரங்களுள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உள்ளதாக ஆன் சாங் சூசியின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 500 பேரை விடுதலைசெய்ய மியன்மாரின் புதிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஷேக்ஸ்பியரின் அரிய புத்தகம் ஒன்று கண்டுபிடிப்பு

Friday, April 8th, 2016
புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடங்கிய நூலின் முதல் பதிப்பின் பிரதி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்று அழைக்கப்படும் இந்தப் பதிப்பின் பிரதி மிக... [ மேலும் படிக்க ]

ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா

Friday, April 8th, 2016
  சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக்கவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் கசிந்ததது எப்படி என விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை பனாமா அமைத்து வருகின்றது. உள்ளூர் மற்றும் சர்வதேச... [ மேலும் படிக்க ]